K U M U D A M   N E W S

செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் NLC நிர்வாகத்தினால் பரபரப்பு | Kumudam News

செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் NLC நிர்வாகத்தினால் பரபரப்பு | Kumudam News

சேதமடைந்த அரசு பேருந்து பொருட்படுத்தாமல் ஓட்டிய ஓட்டுநர் | Kumudam News

சேதமடைந்த அரசு பேருந்து பொருட்படுத்தாமல் ஓட்டிய ஓட்டுநர் | Kumudam News

என்ன சொல்லப்போகிறார் விஜய்? தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்!

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓரணியில் தமிழ்நாடு: மக்களிடம் கேட்கப்படும் 6 கேள்வி.. திமுகவின் பலே ஐடியா

2026 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தி தேர்தல் பணிகளை திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

கல்லூரி மாணவர் மீது போலீஸ் தடியடி வெளியான திடுக் சிசிடிவி காட்சி | Kumudam News

கல்லூரி மாணவர் மீது போலீஸ் தடியடி வெளியான திடுக் சிசிடிவி காட்சி | Kumudam News

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.. அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்ட மாரிசெல்வராஜ்!

”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. பின்வாங்கியது டெல்லி அரசு

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News

தமிழர்களின் சுயமரியாதையை காத்தவர் நமது முதல்வர்- எம்பி கனிமொழி பேச்சு

’ஒன்றிய அரசுடன் மோதி, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றி வருகிறார் முதலமைச்சர்' என நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்வில் எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

கன்னத்தில் அடிக்க முயன்ற முதல்வர்.. விருப்ப ஓய்வு கடிதம் வழங்கிய காவல் அதிகாரி

முதல்வரின் செய்கையால், கர்நாடகவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வரும் (ASP) என்.வி.பராமணி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.