K U M U D A M   N E W S

"வன்னியருக்கு இட ஒதுக்கீடு தர முதலமைச்சருக்கு மனமில்லை" -அன்புமணி காட்டம் | Kumudam News

"வன்னியருக்கு இட ஒதுக்கீடு தர முதலமைச்சருக்கு மனமில்லை" -அன்புமணி காட்டம் | Kumudam News

PMK Manadu 2025 | மாநாட்டிற்கு கைகள் கோர்த்து வந்த தந்தை மகன் | Kumudam News

PMK Manadu 2025 | மாநாட்டிற்கு கைகள் கோர்த்து வந்த தந்தை மகன் | Kumudam News

PMK Manadu 2025 Restrictions: பாமக மாநாடு.. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு | Chennai | ECR Traffic

PMK Manadu 2025 Restrictions: பாமக மாநாடு.. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு | Chennai | ECR Traffic

"பஹல்காம் தாக்குதலுக்கு TRF அமைப்பே காரணம்" - விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியற்கு TRF அமைப்பே காரணம் என்றும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.

"இந்தியா - பாகிஸ்தான் போர்; உலகம் தாங்காது" - ஐநா சபை பொதுச் செயலாளர் கவலை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது என்று கவலை தெரிவித்துள்ள ஐநா சபை பொதுச் செயலளார் ஆண்டனியோ குட்டர்ஸ், இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வழுக்கி விழுந்த வைகோ... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டேரா போடும் அமைச்சர்கள்..! போட்டுக் கொடுத்த மா.செக்கள்..! சிக்கலில் 7 தென்மாவட்ட மாண்புமிகள்..?

டேரா போடும் அமைச்சர்கள்..! போட்டுக் கொடுத்த மா.செக்கள்..! சிக்கலில் 7 தென்மாவட்ட மாண்புமிகள்..?

PEN வைத்த வேட்டு..? மா.செ.க்களுக்கு ஸ்டாலின் பூட்டு - உச்சக்கட்ட உஷ்னத்தில் அறிவாலயம் | Kumudam News

PEN வைத்த வேட்டு..? மா.செ.க்களுக்கு ஸ்டாலின் பூட்டு - உச்சக்கட்ட உஷ்னத்தில் அறிவாலயம் | Kumudam News

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...அதிகளவில் குவிந்ததால் அலைமோதிய கூட்டம்

கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் - மா.செ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்