K U M U D A M   N E W S

தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் இன்ஸ்பெக்டர்.. காரணம் என்ன?

பொருளாதாரக் குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி, உயர் அதிகாரி கண்டித்ததால் மனமுடைந்து தூக்க மாத்திரை மற்றும் பி.பி. மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 7 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்: தலைமறைவான 2 பேர் கைது!

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.