K U M U D A M   N E W S
Kumudam Ad

ஆனந்தன் குறித்த டார்க் சீக்ரெட்! பிரதான கட்சியில் இணையும் பொற்கொடி?ஸ்டார் வேட்பாளரை எதிர்க்க ப்ளான்?

ஆனந்தன் குறித்த டார்க் சீக்ரெட்! பிரதான கட்சியில் இணையும் பொற்கொடி?ஸ்டார் வேட்பாளரை எதிர்க்க ப்ளான்?

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"அகதிகளாக தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்" - திருமாவளவன் பேட்டி

"அகதிகளாக தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்" - திருமாவளவன் பேட்டி

"நமக்கு நாமே" சீசன் 2 ஸ்டார்ட்ஸ்.. ஊட்டியில் பிரச்சாரத்தை துவக்கினாரா முதல்வர்?

"நமக்கு நாமே" சீசன் 2 ஸ்டார்ட்ஸ்.. ஊட்டியில் பிரச்சாரத்தை துவக்கினாரா முதல்வர்?

கைவிரித்த உச்சநீதிமன்றம்.. சிக்கலில் வோடபோன் ஐடியா- ஏர்டெல் நிறுவனங்கள்!

நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.

திரும்பவும் திமுக ஆட்சிக்கு வருமா?.. மக்கள் போடும் மார்க் என்ன?.. மெகா சர்வே ரிசல்ட்!

திரும்பவும் திமுக ஆட்சிக்கு வருமா?.. மக்கள் போடும் மார்க் என்ன?.. மெகா சர்வே ரிசல்ட்!

சின்னவர் VS பெரியவர்... தந்தை - மகன் மோதலா?.. அறிவாலயம் அப்டேட்ஸ்!

சின்னவர் VS பெரியவர்... தந்தை - மகன் மோதலா?.. அறிவாலயம் அப்டேட்ஸ்!

பாட்டாளி மகன் கட்சி?.. அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்?.. தைலாபுரத்தின் டமால் டுமீல்

பாட்டாளி மகன் கட்சி?.. அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்?.. தைலாபுரத்தின் டமால் டுமீல்

திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP

திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.