K U M U D A M   N E W S
Kumudam Ad

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்....பிரகாசமாக காட்சியளித்த காமாட்சி அம்மன்

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை ஏராளமான ரசிகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காவல் உதவி செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்: தமிழக காவல்துறை தகவல்!

தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

ராகுலுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்..! | Kumudam News

ராகுலுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்..! | Kumudam News

"பரிதாபங்கள் Youtube Channel செய்தது சரி தான்" | Kumudam News

"பரிதாபங்கள் Youtube Channel செய்தது சரி தான்" | Kumudam News

மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் மாநிலம் தமிழ்நாடு - முக.ஸ்டாலின் | Stalin Speech | Kumudam

மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் மாநிலம் தமிழ்நாடு - முக.ஸ்டாலின் | Stalin Speech | Kumudam

காதல் தகராறில் காதலனைத் தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி: வெளியான அதிர்ச்சி வீடியோ!

காதல் தகராறில், தன்னைக் குடும்பத்தினருடன் வந்தபோது வழிமறித்துத் தொந்தரவு செய்த காதலனை, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனைக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்: இரண்டு மாதங்களுக்குப் பின் கோவையில் இருவர் சரண்!

கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News

இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News

இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News

இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News

திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றக் காவலில் தந்தை மற்றும் மகன்!

திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.