சாலையில் கட்டப்பட்ட கடைகள் – அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்
சாலைகளில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
சாலைகளில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
உதகை அடுத்த எமரால்டு அணையில் நீர் திறப்பால் மண் அரிப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் மக்கள் அவதி!
"Nayanthara: Beyond the Fairy Tale" ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பிய தனுஷுக்கு நடிகை நயன்தாரா கண்டனம்
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...
உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது என நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது
காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது குற்றமில்லை என நீதிபதி கருத்து
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்