K U M U D A M   N E W S

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் | Kumudam News

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் | Kumudam News

#Justin: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரிவிகிதங்கள் அறிவிப்பு

#Justin: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரிவிகிதங்கள் அறிவிப்பு

#Breaking: Waqf Bill: 13 மணி நேர விவாதத்திற்கு பிறகுவக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றம் | Kumudam News

#Breaking: Waqf Bill: 13 மணி நேர விவாதத்திற்கு பிறகுவக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றம் | Kumudam News

நெருங்கும் ரம்ஜான்.. களையிழந்த கால்நடை சந்தையால் வியாபாரிகள் ஏமாற்றம்

புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொன்று குவிக்கப்பட்ட 700 பாலஸ்தீனியர்கள்.. எகிப்து பரிந்துரையை ஏற்குமா இஸ்ரேல்?

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிய நிலையில் இதுவரை 700 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கலக்குறீங்க ப்ரோ.. விஜயை நேரில் சந்தித்த பிரதீப்.. ஏன் தெரியுமா?

’டிராகன்’ படக்குழுவினர் நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

TATA IPL 2025: லக்னோவை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

சவுக்கு சங்கர் புகார் – விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கைதிகள் குறித்த வழக்கு: அதுவும் மனித உரிமை மீறல் தான்...அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

ஜாமின் கிடைத்த பின்னர் எந்த கைதியும் சிறையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் நடைமுறையை பின்பற்றுமாறு சிறை அதிகாரிகளுக்கும், சட்டப் பணிகள் ஆணையத்திற்கும் நீதிபதிகள் உத்தரவு

மகனை மீட்டு தரக்கோரி பெண் புகார்...ஆக்ஷனில் இறங்கிய சென்னை போலீஸ்

கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.