K U M U D A M   N E W S

சென்னை, குமரி கடலில் ஹைட்ரோ கார்பன்.. வளத்தை அழிக்க திட்டமா?.. கொதிக்கும் மீனவர்கள்!

சென்னை, குமரி கடலில் ஹைட்ரோ கார்பன்.. வளத்தை அழிக்க திட்டமா?.. கொதிக்கும் மீனவர்கள்!

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்.. முதலமைச்சர் கண்டனம் | CM MK Stalin | Droupadi Murmu | RN Ravi

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்.. முதலமைச்சர் கண்டனம் | CM MK Stalin | Droupadi Murmu | RN Ravi

"நீங்க என்ன அர்ஜுன் ரெட்டியா..?" மதுபோதையில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் | Thoothukudi Hospital

"நீங்க என்ன அர்ஜுன் ரெட்டியா..?" மதுபோதையில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் | Thoothukudi Hospital

Gold Rate Today: ஆஹா.. ஒருவழியா குறையத் தொடங்கியது தங்கம் விலை

கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.1560 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் தங்கத்தின் விலையானது, கிராமுக்கு ரூ.8,800-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (15.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldRate #PriceHike #GoldSilverRate #KumudamNews #Shorts

இன்றைய (15.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldRate #PriceHike #GoldSilverRate #KumudamNews #Shorts

கூட்டணி கணக்கு ஒகே..! அடுத்த அதிரடிக்கு தயார்..! ஏழுமலையான் ஹெல்பை நாடிய எடப்பாடி..!

கூட்டணி கணக்கு ஒகே..! அடுத்த அதிரடிக்கு தயார்..! ஏழுமலையான் ஹெல்பை நாடிய எடப்பாடி..!

“எல்லாமே செட்டிங்கா தாஸ் அண்ணா?” நகர,ஒன்றியங்கள் லிஸ்டில் குளறுபடி.. கொதித்துப்போன செந்தில்பாலாஜி?

“எல்லாமே செட்டிங்கா தாஸ் அண்ணா?” நகர,ஒன்றியங்கள் லிஸ்டில் குளறுபடி.. கொதித்துப்போன செந்தில்பாலாஜி?

பான் இந்தியா ஸ்டார் ஆனார் ரெஜினா கசாண்ட்ரா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா கசாண்ட்ரா பான் நடிகையாக வலம் வருகிறார்.

சாக்லேட்டுகளுடன் கலந்த 15 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்

சாக்லேட்டுகளுடன் கலந்த 15 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.