K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=dowrycase

திருப்பூர் வரதட்சணை கொடுமை வழக்கு.. புதிய திருப்பம் | Tiruppur | TNPolice | dowry Case | HighCourt

திருப்பூர் வரதட்சணை கொடுமை வழக்கு.. புதிய திருப்பம் | Tiruppur | TNPolice | dowry Case | HighCourt

"ரிதன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சந்தேகங்கள் உள்ளது"| Kumudam News

"ரிதன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சந்தேகங்கள் உள்ளது"| Kumudam News

"என் மகளை பற்றி சோசியல் மீடியாக்களில்"....ரிதன்யாவின் தந்தை கவலையுடன் பேட்டி | TripurDowryCase

"என் மகளை பற்றி சோசியல் மீடியாக்களில்"....ரிதன்யாவின் தந்தை கவலையுடன் பேட்டி | TripurDowryCase

விசாரணையில் தொய்வு..ரிதன்யாவின் தந்தை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு

ரிதன்யா வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வரதட்சணை புகார்.. மாமியார் வீட்டு முன்பு டீ கடை போட்டு நூதன போராட்டம்

ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.