K U M U D A M   N E W S

DMK

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=175&order=created_at&post_tags=dmk

கரூர் துயரம்: 'விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது'- செந்தில் பாலாஜி விளக்கம்!

கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.

District News | 01 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 01 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

திமுக ஒன்றிய செயலாளர் மீது ரூ.85 லட்சம் மோசடி புகார்: நண்பர் எஸ்பி அலுவலகத்தில் மனு!

தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

ADMK | EPS | காமுகர்களாக மாறிய காவலர்கள் - கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இ.பி.எஸ்

ADMK | EPS | காமுகர்களாக மாறிய காவலர்கள் - கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இ.பி.எஸ்

சென்னை தி.நகரில் ரூ.164.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை தி.நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ஜெ.அன்பழகன் மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News

ஜெ.அன்பழகன் மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

வன்முறையைத் தூண்டும் கருத்து: வெளியான சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பதிவு நீக்கம்!

கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? - இபிஎஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? - இபிஎஸ்

District News | 29 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 29 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

கரூர் பெருந்துயரம்: அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

"சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின்" கேட்டுக்கொண்டுள்ளார்.

Karur Tragedy | "திமுக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது" - இபிஎஸ் | Kumudam News

Karur Tragedy | "திமுக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது" - இபிஎஸ் | Kumudam News

"தொண்டர்களை கட்டுப்படுத்துவது கட்சி தலைவர்களின் பொறுப்பு" | Udhayanidhi Stalin | TVK Vijay

"தொண்டர்களை கட்டுப்படுத்துவது கட்சி தலைவர்களின் பொறுப்பு" | Udhayanidhi Stalin | TVK Vijay

"பிணங்களின் மீது அரசியல் செய்யாதீர்".. இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் துயரம்: பிரசார கூட்டத்துக்கு தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்- துணை முதல்வர் உதயநிதி

"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் துயரம்: 'அரசு கடமையிலிருந்து தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

EPS Press Meet In Karur | "காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்" - இபிஎஸ் | TVK Vijay | Karur

EPS Press Meet In Karur | "காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்" - இபிஎஸ் | TVK Vijay | Karur

EPS in Karur | நேரில் சென்று சோகத்தை பகிந்த இ.பி.எஸ். குடும்பத்தினருக்கு ஆறுதல் | ADMK | KumudamNews

EPS in Karur | நேரில் சென்று சோகத்தை பகிந்த இ.பி.எஸ். குடும்பத்தினருக்கு ஆறுதல் | ADMK | KumudamNews

கரூரில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் | Karur | DMK | CMMKStalin | Senthil Balaji | KumudamNews

கரூரில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் | Karur | DMK | CMMKStalin | Senthil Balaji | KumudamNews

கரூர் துயரச் சம்பவம்.. நேரில் சந்திக்க விரைகிறார் இபிஎஸ் | EPS | ADMK | Karur | Vijay | KumudamNews

கரூர் துயரச் சம்பவம்.. நேரில் சந்திக்க விரைகிறார் இபிஎஸ் | EPS | ADMK | Karur | Vijay | KumudamNews

Karur Vijay Campaign Tragedy | நடிகர் விஜய் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு.. கண்காணிப்பில் காவல்துறை

Karur Vijay Campaign Tragedy | நடிகர் விஜய் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு.. கண்காணிப்பில் காவல்துறை

விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்.. மிகுந்த வேதனை அளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி

"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.