K U M U D A M   N E W S
Advertisement

பேரன்பின் ஆதி ஊற்று.. நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாள் இன்று!

’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.

விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!

விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

"படம் முடிஞ்சதும் அவர் பெயர் வரும்போது.." - இயக்குனர் ராம்-ஐ புகழ்ந்து தள்ளிய மிர்ச்சி சிவா

"படம் முடிஞ்சதும் அவர் பெயர் வரும்போது.." - இயக்குனர் ராம்-ஐ புகழ்ந்து தள்ளிய மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா இருந்தாலே சிரிப்பு தானே.. - இயக்குனர் ராம் | Kumudam News

மிர்ச்சி சிவா இருந்தாலே சிரிப்பு தானே.. - இயக்குனர் ராம் | Kumudam News

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.. அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்ட மாரிசெல்வராஜ்!

”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.

வெற்றிமாறன் சிரிப்பில் போணியாகும் படங்கள்?.. ராம் ஓபன் டாக் | Attakaththi | Vetrimaaran

வெற்றிமாறன் சிரிப்பில் போணியாகும் படங்கள்?.. ராம் ஓபன் டாக் | Attakaththi | Vetrimaaran

"உண்மைக்கு நெருக்கமான படங்களை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" - இயக்குநர் ராம்

"உண்மைக்கு நெருக்கமான படங்களை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" - இயக்குநர் ராம்

பாதம் தொட்டு கேட்கிறேன்.. ’பறந்து போ’ படம் குறித்து இயக்குநர் பாலா!

”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்” என ‘பறந்து போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் இயக்குநர் பாலா.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் வழக்கில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.