"பெண்கள் கல்வி முன்னேற்றத்துக்கு புதிய தோழி விடுதிகள் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்" | Kumudam News
"பெண்கள் கல்வி முன்னேற்றத்துக்கு புதிய தோழி விடுதிகள் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்" | Kumudam News
"பெண்கள் கல்வி முன்னேற்றத்துக்கு புதிய தோழி விடுதிகள் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்" | Kumudam News
“கலைஞரால் உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை" – முதலமைச்சர் பெருமிதம்” | CM Stalin Speech | Kumudam News
MadrasHighCourt | மக்கள் நலன் திட்டங்களை அனுமதித்தே ஆக வேண்டும் | Kumudam News
தமிழ்நாடு முழுவதும் S.I.R பணி தீவிரம் | Kumudam News
ஈரோட்டில் SIR பணிகள் தொடக்கம் | Erode News | Kumudam News
"தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம்” - முதலமைச்சர் | CM Stalin | Kumudam News
நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தும் பணிகள் தொடக்கம் | CM Stalin | Kumudam News
Kovai Cricket Stadium Tender | கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோரி டெண்டர் | Kumudam News
Chief Minister Announced | ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Road Safety | சாலைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை - மேயர் பிரியா | Immediate Action | Kumudam News
உத்தரவாதத்தை பின்பற்ற ஆவின் நிர்வாகத்திற்கு உத்தரவு | Kumudam News
மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ₹5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கம், முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி -முதலமைச்சர் | CMMK Stalin
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வருகிற ஆக.,16ம் தேதி தொடங்க உள்ளன. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய வரிசெலுத்துபவர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பங்குதாரர்களாக எங்களை வலுப்படுத்துகிறது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் ’விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்’ என்னும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி மூலம் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிகான பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வருகிறது.
"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.
நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.
Tidel Park | ரூ. 400 கோடி செலவில் அமையவுள்ள டைடல் பார்க்..டெண்டர் வெளியீடு | Hosur Tidel Park Tender