K U M U D A M   N E W S

TN Weather: தமிழகத்தில் ஏப்.13 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மண்டலத்தில் திமுக மகளிர் அணி மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம் | DMK Women Wing | Kumudam News

டெல்டா மண்டலத்தில் திமுக மகளிர் அணி மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம் | DMK Women Wing | Kumudam News

TN Weather: தமிழகத்தில் டிச.19 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை: வங்கக்கடலில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் தகவல்!

தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் வலுவான புயல்கள் உருவாகச் சாதகமான சூழல் நிலவுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“திமுக ஆட்சியாளர்கள் வீட்டுக்கு செல்வது உறுதி”- தவெக தலைவர் விஜய்

"தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல தி.மு.க ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு- அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

"பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் பாதிப்பு" - அன்புமணி | Crop Damage

"பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் பாதிப்பு" - அன்புமணி | Crop Damage

"டெல்டா விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி"- எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

Heavy Rain: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Rain Alert: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீ.. லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டெல்டா விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து.. டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி | Mayanur Dam | Kaveri River

காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து.. டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி | Mayanur Dam | Kaveri River

பாசனத்திற்காக கல்லணையிலிருந்து நீர் திறப்பு.. வரலாற்றில் இடம்பிடித்த முதல்வர்

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.