K U M U D A M   N E W S
Advertisement

தீபத்தூண் விவகாரம் - ஆட்சியர் மன்னிப்பு கோரினார் | Tiruvannamalai | Maha Deepam 2025 | Kumudam News

தீபத்தூண் விவகாரம் - ஆட்சியர் மன்னிப்பு கோரினார் | Tiruvannamalai | Maha Deepam 2025 | Kumudam News

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, அதற்கு எதிராகத் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயலில் லட்சதீபம் பெருவிழா | Punnainallur |Kumudam News

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயலில் லட்சதீபம் பெருவிழா | Punnainallur |Kumudam News

திருப்பரங்குன்றம் வழக்கு: தீப தூண் அமைந்துள்ள இடம் தர்காவுக்குச் சொந்தம்- வக்பு வாரியம் வாதம்!

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்பு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Madurai Public Protest | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! – பொதுமக்கள் போராட்டம் | Kumudam News

Madurai Public Protest | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! – பொதுமக்கள் போராட்டம் | Kumudam News

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா தீபக் காட்சி இன்றுடன் (டிச. 13) நிறைவடைகிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல; சர்வே தூண்- அரசு தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

10வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம் | Tiruvannamalai | Maha Deepam 2025

10வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம் | Tiruvannamalai | Maha Deepam 2025

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தலைமைச் செயலர், டிஜிபி ஆஜராக மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.