விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலி.. சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
LIVE 24 X 7