தொடரும் காவல் மரணங்கள்: முதலமைச்சர் விஜய் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் எப்போது வாயை திறப்பார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் எப்போது வாயை திறப்பார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசாரணைக் கைதி அருணாச்சலம் மரணம்! Udhayanidhi எழுப்பிய முக்கிய கேள்வி |Thoothukudi |Tamil Nadu Crime
LOCKUP DEATH கலங்க வைக்கும் கைதியின் கடைசி 30sec வீடியோ | Thoothukudi |Tamil Nadu Crime
தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தவெக அரசை திமுக கடுமையாக சாட்டியுள்ளது.
LOCK UP மயங்கி விழுந்த வாலிபரின் சிசிடிவி காட்சி | Thoothukudi |Tamil Nadu Crime
உயிரிழப்புக்கு முன் இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்! | Thoothukudi |Tamil Nadu Crime
Lockup De*th தொடர்கிறதா? பரபரப்பை ஏற்படுத்திய புதிய சம்பவம் | Thoothukudi |Tamil Nadu Crime
Nagercoil Lockup De*th : Postmortem CCTV -ல் நீடிக்கும் மர்மம்.. இன்றுவரை வாய்திறக்காத CM | Kumudam
"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இழுபறியாகும் சாத்தான்குளம் லாக்கப் மர*ண வழக்கு.. 17ஆம் தேதி விசாரணை | Sathankulam | Kumudam News