தன்னை தானே கட்டிக்கொண்டு.. கண் கலங்க வைத்த விவசாய தம்பதியினர்!
நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவின் ஹேமாவதி அணையில் இருந்து திறக்கப்படும் நீர்.. விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Cuddalore Protest
Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. கலவரக் களமாக மாறிய திருப்பூர் | Kangeyam News
காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து.. டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி | Mayanur Dam | Kaveri River
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்" எனும் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம், கன்னியாகுமரியில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.