ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
Koyambedu | சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி கும்பல் அட்டகாசம் | Kumudam News
இளைஞருக்கு கத்திக்குத்து - அதிர்ச்சி வீடியோ | Knife Attack | Kumudam News
கடலில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் | Seashore Tragedy | Kumudam News
Sand Theft Case | மணல் கொள்ளை வழக்கு... அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
திருமண மோசடி புகார் - மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராகவில்லை | Madhampatti Rangaraj | Kumudam News
Karur Stampede | கரூர் துயர வழக்கு - காவல் ஆய்வாளர் ஆஜர் | Kumudam News
மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை - SI மகன் அதிரடி கைது | Kumudam News
Karur Issue | நீதிமன்றத்தில் தாக்கலான கரூர் சம்பவ FIR | Kumudam News
மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
காதலன் கண்முன்னே உயிரைத் துறந்த காதலி..! மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கவின் வழக்கு -சுர்ஜித் நீதிமன்ற காவல் நீட்டிப்பு | Nellai Kavin Case Update | Kumudam News
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடித்துக் கொல்*லப்*பட்ட இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்.. | TNPolice | Arrest | Public Protest
இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஊபர் பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“என் மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்” என கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
100/10 நிமிடத்தில் 2.5 லட்சம்! ஹவாலா பணத்தை கைமாற்ற கமிஷன்!ஏமாற்றப்பட்ட வங்கி அதிகாரி!
பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி கொடுமை...கட்டப்பஞ்சாயத்து செய்ததா காவல்துறை?.. தீக்குளித்து இறந்த தி.மு.க பிரமுகர்!
அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்
மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice
25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?
சாலை மறியல் போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்.. போலீசார் பேச்சுவார்த்தை?