K U M U D A M   N E W S

ஆளுநர் R.N.ரவி நடத்தும் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு புறக்கணிப்பு | Kumudam News

ஆளுநர் R.N.ரவி நடத்தும் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு புறக்கணிப்பு | Kumudam News

ஆளுநர் நடத்தும் மாநாடு.. ஷாக் கொடுத்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டை ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் புறக்கணித்த சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.

துணைவேந்தர்கள் மாநாடு...உதகை சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை சென்றார்

VP Jagdeep Dhankhar Visit TamilNadu: துணை ஜனாதிபதி தமிழகம் வருகை.. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

VP Jagdeep Dhankhar Visit TamilNadu: துணை ஜனாதிபதி தமிழகம் வருகை.. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

RN Ravi | துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் அரசுடன் அதிகார மோதல் இல்லை - ஆளுநர் மாளிகை | TN Govt

RN Ravi | துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் அரசுடன் அதிகார மோதல் இல்லை - ஆளுநர் மாளிகை | TN Govt

ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் | RN Ravi | TN Govt

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் | RN Ravi | TN Govt

மதுரையை உலுக்கிய தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.... இளைஞர்கள் ஆர்ப்பரிப்பு!

மதுரை வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தவெக மாநாட்டில் மாயமான இளைஞர்.. 14 நாட்களாகியும் திரும்பாதால் பரபரப்பு

கடந்த 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மேகநாதன் 14 நாட்களாகியும் இதுவரையிலும் இன்று திரும்பாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘பணம் தர முடியாது’ - தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வேன் ஓட்டுநர்கள் புகார்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்றதற்கு பணம் தராமல், கொலை மிரட்டல் விடுப்பதாக கட்சியினர் மீது ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.