K U M U D A M   N E W S
Advertisement

"விஜய் கூறுவது எதையுமே நம்ப முடியவில்லை" - தமிழிசை கடும் சாடல்

பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள் என்றும் திமுகவை போல், விஜய்யின் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan : திருமாவளவனின் இந்து மத நம்பிக்கை.. அமாவாசையில் மாநாடு - தமிழிசை தாக்கு

Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

TVK First Maanadu 2024 : தவெக மாநாடு - விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள் | TVK Leader Vijay

தவெக மாநாட்டை முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்.

TVK First Maanadu 2024 : விஜய் கட்சியில் 7 வில்லன்கள்! தாக்குப்பிடிக்குமா த.வெ.க | TVK Leader Vijay

TVK First Maanadu 2024 : விஜய் கட்சியில் 7 வில்லன்கள்! தாக்குப்பிடிக்குமா த.வெ.க | TVK Leader Vijay

TVK Maanadu: தவெக முதல் மாநாடு- விஜய் அறிக்கை | TVK Vijay | Kumudam News 24x7

தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதல் கடித்தத்தை எழுதியுள்ளார்.

TVK First Maanadu : தவெக முதல் மாநாடு பந்தக்கால் விழா.... குவிந்த தொண்டர்களால் பெரும் பரபரப்பு!

TVK First Maanadu : தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு பந்தக்கால் நடும் விழா வெகு விவரசையாக நடைபெற்றது.

தவெக மாநாடு - பந்தக்கால் நடும் விழா

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா கோலாகலம்.

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்

கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.

மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணி... வேறு கருத்து கிடையாது.. ஜோதிமணி எம்.பி. பேச்சு!

Congress MP Jothimani : காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம், உரிய நேரத்தில் அது குறித்து பேசுவோம் என கரூரில் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.