"தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாரும் வெல்ல முடியாது" – மாணிக்கம் தாகூர் | Congress MP
"தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாரும் வெல்ல முடியாது" – மாணிக்கம் தாகூர் | Congress MP
"தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாரும் வெல்ல முடியாது" – மாணிக்கம் தாகூர் | Congress MP
Jayakumar | "திமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்" - ஜெயக்குமார் | Kumudam News
Jayakumar Statement | கூட்டணி அரசியலில் ஓபிஎஸ், டிடிவி? – ஜெயக்குமார் விளக்கம் | Kumudam News
"தேர்தல் கூட்டணி என்பது வேறு" | DMK | BJP | Kumudam News
Selvaperunthagai statement | கூட்டணி பேச்சில் முன்னேற்றம் – செல்வப்பெருந்தகை விளக்கம் | Kumudam News
கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்!பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.ஆர்.காங்கிரஸ்
சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.