K U M U D A M   N E W S
Advertisement

மே 1ல் வைகையில் இறங்கும் கள்ளழகர்! | kallazhagar | Festival | Kumudam News

மே 1ல் வைகையில் இறங்கும் கள்ளழகர்! | kallazhagar | Festival | Kumudam News

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா..சர்க்கரை தீபம் ஏந்தி பக்தர்கள் சாமி தரிசனம்!

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பாக வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பச்சை பட்டுடுத்தி.. கோவிந்தா பக்தி முழக்கம் விண்ணதிர... வைகை ஆற்றில் கள்ளழகர் | Kallalagar Temple

பச்சை பட்டுடுத்தி.. கோவிந்தா பக்தி முழக்கம் விண்ணதிர... வைகை ஆற்றில் கள்ளழகர் | Kallalagar Temple

ராம ராயர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் | Madurai Kallalagar Thiruvila 2025 | Chithirai Festival

ராம ராயர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் | Madurai Kallalagar Thiruvila 2025 | Chithirai Festival

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் | Madurai Kallazhagar | Kumudam News

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் | Madurai Kallazhagar | Kumudam News

மதுரை சித்திரை திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.

பா.ம.க. சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு- ஏற்பாடுகள் தீவிரம்!

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை சித்திரை திருவிழா- ஹைலைட் நிகழ்ச்சிகளின் முழு விவரம்

புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைப்பெற உள்ள நிலையில், மற்ற ஹைலைட் நிகழ்ச்சிகளின் விவரங்கள் காண்க.

சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு எதிராக மனு...நாளை விசாரணை

பாமக சார்பில் நடத்தவுள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மதுரை சித்திரை பெருவிழா: தங்க, வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்!

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.