சாதிச் சான்றிதழில் குளறுபடி..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சாதிச் சான்றிதழில் குளறுபடி..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சாதிச் சான்றிதழில் குளறுபடி..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்து பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணிற்கு இறப்பு சான்று வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விஏஓ உட்பட இருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.