BSP-ல் ஒதுக்கப்படுகிறாரா ஆம்ஸ்ட்ராங் மனைவி...வெடிக்கும் உட்கட்சி பூசல்
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Armstrong's wife | ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பொறுப்பு பறிப்பு
Rowdy Nagendran : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
தவெக கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்றவில்லை எனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் மேலும் சில பக்கங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 27 பேர் காவலையும் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி நடத்த முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பு
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன், A2 குற்றவாளி சம்போ செந்தில் - குற்றப்பத்திரிகை
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.
Armstrong case Twist: ஆம்ஸ்ட்ராங் விவகாரம் - திடீர் ட்விஸ்ட் ரவுடி அப்பு வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்
Selvaperunthagai Press Meet: பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான சீசிங் ராஜாவை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக அவரது மனைவி குற்றச்சாட்டு.
Armstrong Case Update: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் 15 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.