Child Chased By Dogs | சிறுவனை கடிக்க துரத்திய நாய்கள் திக் திக் சிசிடிவி காட்சிகள் | Kumudam News
Child Chased By Dogs | சிறுவனை கடிக்க துரத்திய நாய்கள் திக் திக் சிசிடிவி காட்சிகள் | Kumudam News
Child Chased By Dogs | சிறுவனை கடிக்க துரத்திய நாய்கள் திக் திக் சிசிடிவி காட்சிகள் | Kumudam News
தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News
சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News
IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News
Dindigul News | தடுப்பூசியால் குழந்தை பலி? - செவிலியர்களுக்கு கத்திக்குத்து | Kumudam News
அரசு மருத்துவருக்கு அரிவாள் வெட்டு | Kumudam News
குழந்தையை கடத்த முயற்சி? - வடமாநில நபருக்கு தர்ம அடி | Kumudam News
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்காக வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற சம்பவத்திற்குக் கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. மீது கொடூர தாக்குதல் | Attack | Kumudam News
மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்பி மாற்றும் எம்எல்ஏ-கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Attack on BR Gavai | தலைமை நீதிபதி மீது தாக்குதல் - வழக்கறிஞர் கைது | Kumudam News
முன்விரோதத்தால் இலங்கை தமிழர் வெட்*டிக்கொ*ல | Viruthunagar | Srilankan | Kumudam News
பட்டப்பகலில் வீடு புகுந்த நரிதிக் திக் சிசிடிவி காட்சிகள் | Fox | Kumudam News
சைக்கிள் ஓட்டி பழகச் சென்ற சிறுவனை துரத்திய தெரு நாய் திக் திக் காட்சிகள் | Dog Attack |Kumudam News
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிப்பதாக சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு எஸ்.ஐ. மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் மாணவனுக்கு அறிவால் வெ*ட்டு.. நடந்தது என்ன? | Nellai | Kumudam News
பள்ளி மாணவர்கள் இடையே தகராறு.. அரிவாளால் வெட்டிய சக மாணவர் | Nellai | Kumudam News
வண்டிய நிறுத்துங்க பா..! காரின் பானட் மீது கால் வைத்த காட்டு யானையால் பரபரப்பு | Kumudam News