24,000 ஆண்டுகள் பனியில் உறைந்த 'ஸாம்பி' புழு: உயிர்த்தெழுந்த அதிசயம்!
சைபீரியப் பகுதியில் உறைந்த நிலையில் இருந்த 24,000 ஆண்டுகள் பழமையான புழு ஒன்று மீண்டும் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியுள்ள நிகழ்வு, உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
LIVE 24 X 7