K U M U D A M   N E W S

ஜோரான காற்றால் கட்டிடத்தின் மேற்கூரை பறந்தது | Kumudam News

ஜோரான காற்றால் கட்டிடத்தின் மேற்கூரை பறந்தது | Kumudam News

இயக்குநர் ராமின் பறந்து போ.. மனதை கவரும் சூரியகாந்தி ப்ரோமோ

தமிழ் சினிமாவில் மிக குறைவான படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தன் படைப்பின் மூலம் நன்மதிப்பை பெற்ற இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான “பறந்து போ” திரைப்படத்திலிருந்து Sunflower - "not a single, not a teaser" ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கயாடு லோஹருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் | Kumudam News

கயாடு லோஹருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் | Kumudam News

நெருப்பில்லாமல் புகையாதே.. விஜய்யின் தவெகவில் அருண்ராஜ் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

வீதிக்கு வந்த குடும்ப சண்டை.! சோஷியல் மீடியாவில் திட்டிக் கொண்ட ரவி-ஆர்த்தி குட்டு வைத்த நீதிமன்றம்!

வீதிக்கு வந்த குடும்ப சண்டை.! சோஷியல் மீடியாவில் திட்டிக் கொண்ட ரவி-ஆர்த்தி குட்டு வைத்த நீதிமன்றம்!

15 ஏக்கர் நிலத்துக்கு ரூ.3,400 கோடியா? மைசூரு அரச குடும்பத்துக்கு இழப்பீடு..!

15 ஏக்கர் நிலத்துக்கு ரூ.3,400 கோடியா? மைசூரு அரச குடும்பத்துக்கு இழப்பீடு..!

2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!

கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.

நடிகர் ரவி- ஆர்த்தி விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Fake Doctor Arrest: 12 ஆம் வகுப்பு படித்து மருந்தகத்தில் ரகசிய சிகிச்சை வசமா சிக்கிய போலி மருத்துவர்

Fake Doctor Arrest: 12 ஆம் வகுப்பு படித்து மருந்தகத்தில் ரகசிய சிகிச்சை வசமா சிக்கிய போலி மருத்துவர்

என்னய்யா பேன்ட் தச்சு இருக்க? ஆத்திரத்தில் டெய்லரை கொன்ற நபர்

நாகர்கோவிலில் டெய்லர் தைத்து ஆல்டர் செய்து கொடுத்த பேன்ட் பிடிக்காததால்,டெய்லருடன் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டெய்லரிங் கடை உரிமையாளரை கத்தரிக்கோலால் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.