’நான் அப்பவே சொன்னேன்.. கெஜ்ரிவால் கேட்கவில்லை’.. அன்னா ஹசாரே பேச்சு!
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். அரசு அதிகாரியான கெஜ்ரிவாலும் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக, மதுவுக்கு எதிராக போராடினார். அதன்பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7