K U M U D A M   N E W S

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

104 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்

பட்டாசு ஆலை விபத்து - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

பட்டாசு ஆலை விபத்து - நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்.. - ஆலை உரிமம் ரத்து

விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து..வெடித்துச் சிதறும் காட்சிகள்

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.

விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

திருப்பரங்குன்றத்தில் 195 பேர் மீது வழக்குப்பதிவு

175 ஆண்கள், 20 பெண்கள் மீது 6 பிரிவில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி

மதுரையில் 144 தடை நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.

மகா கும்பமேளா பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்

PM Modi at Maha Kumbh Mela 2025 : மகா கும்பமேளா; இன்று புனித நீராடுகிறார் பிரதமர்.

இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை.. ஆனால் தொடரும் தடை

தடை முடிவுற்ற நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றத்தில் குவியும் இந்து அமைப்பினர்

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்திருந்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிப்பு

கையில் வேலுடன் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது

மதுரை, திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அனுமதியின்றி கையில் வேல் ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது.

சம்பா பயிர்கள் சேதம்..விவசாயி எடுத்த முடிவு

விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தல்.

டிரம்பின் அதிரடி உத்தரவு.. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. மோடி ரியாக்‌ஷன் என்ன?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க  ராணுவ விமானம் சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு உள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகா கும்பமேளா 2025: புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி?

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்.ராஜாவுக்கு வீட்டிலேயே சிறை வைத்த போலீஸ்

காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைப்பு.

மதுரையில் 144 தடை - "மற்றொரு பாபர் மசூதி பிரச்னை ?"

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு

சுவாமிமலை கோயிலுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் கைது

கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்.

பழனியில் பாஜகவினர் கூண்டோடு கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.

போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

திருப்பரங்குன்றத்திற்கு ரயிலில் வந்த இந்து முன்னணியினரை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு.

தீக்குளிக்க முயன்ற இந்து முன்னணியினர்.. திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் தாராபுரம் சாலையில் இந்து முன்னணி அலுவலகம் முன்பு குவிந்த இந்து முன்னணியினரால் பரபரப்பு.

குமுதம் செய்தியாளரின் செல்போன் பறிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குமுதம் செய்தியாளரின் செல்போனை பறித்த காவல் ஆணையர்

ரவுடி நாகேந்திரன் மனு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை 5.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.