K U M U D A M   N E W S

வரதட்சணை புகார்.. மாமியார் வீட்டு முன்பு டீ கடை போட்டு நூதன போராட்டம்

ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.

ஆற்றின் குறுக்கே இடிந்து விழுந்த பாலம்.. மக்களை காப்பாற்ற விரைந்த மீட்புப் படையினர்

ஆற்றின் குறுக்கே இடிந்து விழுந்த பாலம்.. மக்களை காப்பாற்ற விரைந்த மீட்புப் படையினர்

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

‘நம்ம வீட்டு பிள்ளை விஜய்..' தெளிவாக குழப்பும் கோயம்பேடு அண்ணியார்! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

‘நம்ம வீட்டு பிள்ளை விஜய்..' தெளிவாக குழப்பும் கோயம்பேடு அண்ணியார்! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய நபருக்கு கை, காலில் எலும்பு முறிவு...மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி நபர் தப்பி முயன்றதல் வலது கை, இடது காலில் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதி

12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.பி அருண் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.பி அருண் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் ட்ரோன் பறக்க தடை

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.

விருதுநகர் ஆட்சியரின் முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பொதுமேடையில் தந்தையிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அன்புமணி | Kumudam News

பொதுமேடையில் தந்தையிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அன்புமணி | Kumudam News

மின்சாரம் இல்லாமல் படித்து JEE அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய விஜய்

மின்சாரம் இல்லாமல் படித்து JEE அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய விஜய்

பாமகவில் உட்கட்சி பூசல்..எங்க போய் முடிய போகுது..? | Kumudam News

பாமகவில் உட்கட்சி பூசல்..எங்க போய் முடிய போகுது..? | Kumudam News

நா.முத்துக்குமாருக்காக ஒரே மேடையில் 8 இசையமைப்பாளர்கள் – சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அண்ணாமலையாரை தரிசிக்க குவியும் ஏராளமான பக்தர்கள் | Kumudam News

அண்ணாமலையாரை தரிசிக்க குவியும் ஏராளமான பக்தர்கள் | Kumudam News

அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பாமகவிலிருந்து வடிவேல் ராவணன் அதிரடி நீக்கம் | Kumudam News

பாமகவிலிருந்து வடிவேல் ராவணன் அதிரடி நீக்கம் | Kumudam News

கைவிடப்படும் 'மார்கோ-2'.. ரசிகர்கள் ஏமாற்றம்

எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் வருவதால் 'மார்கோ' படத்தின் 2 ஆம் பாகத்தை கைவிடுவதாக நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? டி.என்.பி.எஸ்.சி தலைவர் கொடுத்த அப்டேட்

குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

TVK Education Awards Ceremony 2025 Day 4: தவெக கல்வி விருது விழா 2025 தொடக்கம் | Kumudam News

TVK Education Awards Ceremony 2025 Day 4: தவெக கல்வி விருது விழா 2025 தொடக்கம் | Kumudam News

விஜய்யை மனம் நெகிழ வைத்த மாணவி | Kumudam News

விஜய்யை மனம் நெகிழ வைத்த மாணவி | Kumudam News

மதுரையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்- இருவர் கைது

மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை

மதுரை காவல் நிலையம் சூறையாடிய விவகாரம் 2 பேர் அதிரடியாக கைது | Kumudam News

மதுரை காவல் நிலையம் சூறையாடிய விவகாரம் 2 பேர் அதிரடியாக கைது | Kumudam News

தமிழகத்தில் இந்தி தேர்வு எழுத இத்தனை லட்சம் பேர் விண்ணப்பமா?

ஜூலை, ஆகஸ்ட்டில் இந்தி தேர்வுகள் 8 நிலைகளாக நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்

மீண்டும் ஒரு கோர விபத்து.. ஹெலிகாப்டரில் சென்ற 7 பேர் பலி

உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து - 7 பேர் பரிதாபமாக பலி | Kumudam News

ஹெலிகாப்டர் விபத்து - 7 பேர் பரிதாபமாக பலி | Kumudam News

நகை வியாபாரியை வழிமறித்து ரூ.1 கோடி தங்கக் கட்டிகள் கொள்ளை | Kumudam News

நகை வியாபாரியை வழிமறித்து ரூ.1 கோடி தங்கக் கட்டிகள் கொள்ளை | Kumudam News