சிரிப்பதற்கும் அழுவதற்கும் தயாராகுங்கள்... வாழை திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை (ஆகஸ்ட் 23) வெளியாகவுள்ள வாழை திரைப்படத்திற்காக நடிகர்கள் தனுஷ் மற்றும் கார்த்தி வாழ்த்தியுள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை (ஆகஸ்ட் 23) வெளியாகவுள்ள வாழை திரைப்படத்திற்காக நடிகர்கள் தனுஷ் மற்றும் கார்த்தி வாழ்த்தியுள்ளனர்.
''நடிகர் விஜய் கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நீட் தேர்வு , GST உள்ளிட்ட விவகாரங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்'' என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனுஷுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சன் பிக்சர்ஸின் கலாநிதிமாறன்.
Bahujan Samaj Party on Vijay's TVK Party Flag : ''சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும்'' என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Actor Soori Praised Mari Selvaraj's Vaazhai Movie Making : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை பார்த்த இயக்குநர் பாலா, நடிகர் சூரி மாரி செல்வராஜ்ஜை கட்டியணைத்து பாராட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
14 வருடங்களாக இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் சென்று விஜய்க்கு பாதுகாப்பு அளித்ததுடன், பத்திரியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுக விழாவை ஒட்டி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சிப் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிடுகிறார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் சூசகமாக சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது