K U M U D A M   N E W S

நாங்க எப்படி போராட்டம் நடத்துனோம்? தவெகவுக்கு வன்னி அரசு அட்வைஸ்

”தமிழக வெற்றிக் கழகம் வெறும் ரசிகர்களை உருவாக்காமல் முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Sinner: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலியன்!

3 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைப்பெற்ற விம்பிள்டன் ஆடவருக்கான இறுதிப்போட்டியில், நடப்புச் சாம்பியன் அல்காரஸை வீழ்த்தி பட்டத்தை வென்றார் உலகின் நம்பர் 1 வீரர் சின்னர்.

தர்பூசணி விவசாயி தற்கொலை.. அரசு பொறுப்பேற்க விவசாய சங்கம் கோரிக்கை

தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விம்பிள்டன்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சின்னர்

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து, கார்லோஸ் அல்கராசுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

"விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும்" - அண்ணாமலை | Kumudam News

"விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும்" - அண்ணாமலை | Kumudam News

ஆனி மாத பௌர்ணமி ஊர் திரும்ப அலைமோதும் பக்தர்கள் | Kumudam News

ஆனி மாத பௌர்ணமி ஊர் திரும்ப அலைமோதும் பக்தர்கள் | Kumudam News

விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!

விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் அண்ணாமலை கண்டனம் | Kumudam News

ஊடகவியலாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் அண்ணாமலை கண்டனம் | Kumudam News

Selfie எடுக்க முயன்ற ரசிகன் சட்டென Tension -ஆன ரோஜா | Kumudam News

Selfie எடுக்க முயன்ற ரசிகன் சட்டென Tension -ஆன ரோஜா | Kumudam News

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.