கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!
முதலமைச்சர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் ஒரு "மோசடிப் பயணம்" மற்றும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் ஒரு "மோசடிப் பயணம்" மற்றும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அன்புமணிக்கு சிக்கல்? கூடியது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு | PMK Meeting | Anbumani | Kumudam News
"நீர்நிலைகளை பாதுகாக்கும் மனம் ஆட்சியாளர்களிடம் இல்லை" - அன்புமணி வேதனை | Anbumani | Kumudam News
“பீகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"விடியல் எங்கே?" என்ற புத்தகத்தை வெளியிட்டு திமுகவுக்கு எதிராக அன்புமணி விமர்சனம் | Anbumani
”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்றும், மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி பொதுக்குழு நடத்த தடையில்லை | HighCourt | Anbumani | Ramadoss | PMK | Election2026
அன்புமணி பொதுக்குழு வழக்கு - இறுதி விசாரணை | PMK | Anbumani | Ramadoss
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வாரும் நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்று தங்கர் பச்சான் கேள்வியெழுப்பியுள்ளார்.
குரோமியக் கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாம்பழ சீசன் முடிகிறதா? தைலாபுரம் தலைவலிகள்! | PMK Issue Current Affair
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி - ராமதாஸ் ஆதங்கம் | PMK | Ramadoss
"தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி" – ராமதாஸ் | Anbumani | Ramadoss | PMK
திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு மணல் கொள்ளையை விடுத்து, தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை இணைத்து காவிரி நீரைச் சேமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எல்லோரும் கேட்கிறாங்க ஷேர்.. தொடங்கிவிட்டது தேர்தல் வார்,என்ன செய்யப்போகிறார்கள் எடப்பாடி, ஸ்டாலின்?
பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தொழிலதிபர்களின் முகவராக திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
"ஒட்டுகேட்பு கருவி யார் வைத்தார்கள் என்பது 2 நாட்களில் அம்பலமாகும்" - ராமதாஸ் உறுதி | Kumudam News
வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.