K U M U D A M   N E W S

ராசிபுரத்தில் கொடூரம்! 7 மாத ஆண் சிசு புதைக்கப்பட்ட சம்பவம்; நரபலியா? கருக்கலைப்பா? மர்மம் விலகுமா?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தொப்புள் கொடியுடன் 7 மாத ஆண் சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. மகாலய அமாவாசை தினத்தன்று நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே நரபலி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

'நல்லாரு போ' பாடல்: ரசிகர்களின் இதயத்தைத் தொட்ட 'Dude' படத்தின் மெலோடி!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் Dude படத்தின் நல்லாரு போ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!

ராகுல் காந்தி குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனப்படுத்தினர் - தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடிப் பேச்சு!

முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி இன்று மாலை அறிவிக்கவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் - விஜய் | TVK Vijay | Kumudam News

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் - விஜய் | TVK Vijay | Kumudam News

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு உரை | PM Modi Speech | Kumudam News

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு உரை | PM Modi Speech | Kumudam News

‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான ‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

கோவையை கலக்கிய தனுஷ் - ‘இட்லி கடை’ டிரைலர் வெளியீட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு!

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தின் டிரைலர், கோவையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வெளியானது.

ஈரோட்டில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை: கொப்பரை கொள்முதல் நிறுவனங்களில் அதிரடி!

வரி ஏய்ப்பு புகாரில் மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறையை சேர்ந்த கொப்பரை கொள்முதல் நிறுவனங்களில்நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் கனமழை எதிரொலி:கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு