K U M U D A M   N E W S
Advertisement

Airport

India vs Pakistan : அத்துமீறும் பாகிஸ்தான்.. அடித்து விரட்டும் இந்தியா.. கோவையில் பாதுகாப்பு பணி தீவிரம்!

India vs Pakistan War Update : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரித்து காணப்படும் சூழலில், சி.ஐ.எஸ்.எஃப். மற்றும் தமிழ்நாடு காவல் பிரிவு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

India Pakistan War : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி: நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட முக்கிய விமான நிலையங்கள்..பாகிஸ்தானின் அடுத்த மூவ் என்ன? | Pakistan Airport Closed | India

மூடப்பட்ட முக்கிய விமான நிலையங்கள்..பாகிஸ்தானின் அடுத்த மூவ் என்ன? | Pakistan Airport Closed | India

போர் பதற்றம் எதிரொலி முக்கிய விமானங்கள் ரத்து | Kumudam News

போர் பதற்றம் எதிரொலி முக்கிய விமானங்கள் ரத்து | Kumudam News

அதிகரிக்கும் போர் பதற்றம்- மே 10 வரை 27 விமான நிலையங்கள் மூடல்

ஆபரேஷன் சிந்தூரினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலுள்ள 27 விமான நிலையங்களை வருகிற மே 10 ஆம் தேதி,அதிகாலை 5:29 வரை வர மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்... திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு | Trichy

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்... திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு | Trichy

கேட் வாசலில் குவிந்த த.வெ.க.வினர்... போலீசார் செய்த தரமான சம்பவம் | Madurai Airport News | TVK Vijay

கேட் வாசலில் குவிந்த த.வெ.க.வினர்... போலீசார் செய்த தரமான சம்பவம் | Madurai Airport News | TVK Vijay

Chennai Flight Delay News | சென்னையில் வீசும் பலத்த காற்று.. விமானங்களின் நேரங்களும் மாற்றியமைப்பு

Chennai Flight Delay News | சென்னையில் வீசும் பலத்த காற்று.. விமானங்களின் நேரங்களும் மாற்றியமைப்பு

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து தப்பிய பஹல்காம் தீவிரவாதிகள்????

சென்னையில் இருந்து தப்பிய பஹல்காம் தீவிரவாதிகள்????