K U M U D A M   N E W S

AI

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=7100&order=created_at&post_tags=ai

மேடையிலேயே கடுப்பான வெற்றிமாறன்.. பாதியில் பேச்சை நிறுத்தியதால் பரபரப்பு

’விடுதலை’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு கோபத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடாத மழை.. சம்பா பயிர்கள் அழுகும் சோகம்

வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

டிச-15 ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் - இபிஸ் அதிரடி அறிவிப்பு

வரும் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவிப்பு

1700 ஏக்கர்.. கதறும் விவசாயிகள் .. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

கொக்கலாடி பகுதியில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை

விவசாயிகளை கலங்க வைத்த கனமழை.. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

ஃபெங்கல் புயல் எதிரொலி-வெள்ளித்தில் மூழ்கும் ஊர்கள்.. பயங்கர பரபரப்பு

ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை

சற்று நேரத்தில் உருவாகிறது புயல் - எங்கு பயங்கர ஆபத்து..?

சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.

கடலோரப்பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

நாகை முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதியில் இன்று மழை பெய்யும் - பிரதீப் ஜான்

கனமழை எதிரொலி - ITI, பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் KUMUDAM NEWS 24x7 பரவலாக மழைபெய்து வரும் நிலையில் ITI, பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு

"நகரும் புயலின் கண்..?" 25 மாவட்டங்கள் High Danger - அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியானது

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

"மாணவர்களே விடுமுறை" பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டும்

கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தை நெருங்கும் புயல் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல்..! - பீதியை கிளப்பும் பகீர் ரிப்போர்ட்

இன்று உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபிய அரசு பரிந்துரை செய்துள்ள ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட உள்ளது.

#BREAKING || "அவசரம் வேண்டாம்" - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு

வலுவடைகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... பேய் அடி அடிக்கப்போகுது!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IPL 2025: மீண்டும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்... கடமைக்காக கைதூக்கிய நிர்வாகம்..!

Arjun Tendulkar : ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கு வாங்கியதால் சச்சின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

இந்தியில் தான் பேச வேண்டும்.. கண்டிஷன் போட்ட பெண்.. சரமாரியாக சாடிய பயணி

கொல்கதா மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வேதாரண்யத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. மக்கள் அதிர்ச்சி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

டெல்டா நோக்கி வரும் 'அரக்கன்' -பேய் பயத்தில் மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Chennai Rain Update | சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.

காலையிலேயே பரபரப்பான ரெய்டு... சல்லடை போடும் சிபிஐ

சென்னை ராயப்பேட்டையில் சேகர் என்பவரின் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. அச்சத்தில் சிவகங்கை மக்கள்

சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.

போதை ராஜாக்கள் செய்த அட்டூழியம்.. பயத்தில் நடுங்கும் மக்கள்..! திக் திக் காட்சி

சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை டியூப் லைட், இரும்புக் கம்பிகளை கொண்டு இளைஞர்கள் மதுபோதை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மசாஜுக்கு ரூ.1000.. ஹேப்பி எண்டிங்குக்கு ரூ.1500! ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம்

ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.