CM Stalin Meet | சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
CM Stalin Meet | சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
CM Stalin Meet | சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.
ஊழியர்களின் துரிதமாக செயலால் பெரும் அசாம்விதம் தவிர்க்கப்பட்டது
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் லஞ்சம் கேட்பதாக புகார் | Govt Hospital | Patients
பாதுகாப்பு கோரிய பாஜக நிர்வாகியின் மனு தள்ளுபடி | Madras High Court | BJP | Kumudam News
VAO-வை தாக்கிய முதியவர் வெளியான பரபரப்பு காட்சி | Village Administrative Officer | Kumudam News
அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ் | PMK | Kumudam News
அன்புமணி மீது நடவடிக்கையா? - Anbumani ஆலோசனை | PMK Meeting | Kumudam News
நாமக்கல்லில் பெண் VAO-வை தாக்கியவர் மீது குண்டாஸ் | Namakkal VAO Attack Issue | Kumudam News
முடிந்தது பதவிக்காலம் முத்தரசன் போர்க்கோலம்? பாலன் இல்ல அல்லோகலம்! | Mutharasan | Kumudam News
மோடி மஸ்தான் வேலை காட்டும் மஸ்தான்? கடுப்பில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! | Kumudam News
தேங்கி கிடக்கும் குப்பைகள் - விவசாயம் பாதிப்பு | Garbage | Farmers | Kumudam News
கிராமத்தில் மீண்டும் குடியேறும் மக்கள் | Kumudam News
காங்கிரஸ் நிர்வாகி மீது குண்டாஸ் நடவடிக்கை
அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
”நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி, வளர்ச்சிக்காக இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்புக் கொடுத்ததற்கு நன்றி” என இந்தியாவின் ஒலிம்பிக் மெடல் வின்னரும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சாய்னா நேவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி | Kumudam News
நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris
பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மற்றும் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜித் சிங் இணை தோல்வியை தழுவின.
Lakshaya Sen in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்திய பேட்மிண்ட்டன் வீரர் லக்சயா சென் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.
Paris Olympics 2024 India Full Schedule Day 6 : நேற்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல், மகளிர் குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றிபெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.