K U M U D A M   N E W S

தனுஷின் 'இட்லி கடை' படம் நாளை ரிலீஸ்: விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News

ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News

District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 6 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK

Headlines Now | 6 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK

28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!

1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

Karur Issue | குறுகிய இடம் தான் துயரத்திற்கு காரணம் | TVK Vijay Campaign | Kumudam News

Karur Issue | குறுகிய இடம் தான் துயரத்திற்கு காரணம் | TVK Vijay Campaign | Kumudam News

AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News

AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News

SPEED NEWS TAMIL | 30 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Stampede Tregedy | DMK | TVK | TNGovt

SPEED NEWS TAMIL | 30 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Stampede Tregedy | DMK | TVK | TNGovt

Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK

Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK

கரூர் விபத்து: தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை - ஆதவ் அர்ஜூனா மௌனம்!

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.