K U M U D A M   N E W S

திருச்சி கோவிலில் பெண்ணுடன் உல்லாசம் வெளியான ஆபாச வீடியோ | Temple Issue | TNPolice | Viral Video

திருச்சி கோவிலில் பெண்ணுடன் உல்லாசம் வெளியான ஆபாச வீடியோ | Temple Issue | TNPolice | Viral Video

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

District News | 09 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 09 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

திமுகவினர் நிலம் ஆக்கிரமிப்பு? - பெண் புகார் | Thenkasi News | Kumudam News

திமுகவினர் நிலம் ஆக்கிரமிப்பு? - பெண் புகார் | Thenkasi News | Kumudam News

Headlines Now | 3 PM Headlines | 09 OCTOBER 2025 | Tamil NewsToday | Latest News | TNBJP | DMK | ADM

Headlines Now | 3 PM Headlines | 09 OCTOBER 2025 | Tamil NewsToday | Latest News | TNBJP | DMK | ADM

அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி | Kumudam News

அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி | Kumudam News

Dog Bite | தொடரும் தெருநாய்கள் தொல்லை - மக்கள் பீதி | Kumudam News

Dog Bite | தொடரும் தெருநாய்கள் தொல்லை - மக்கள் பீதி | Kumudam News

Madras High Court | போக்சோ நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Madras High Court | போக்சோ நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Accident | கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து | Kumudam News

Accident | கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து | Kumudam News

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.