K U M U D A M   N E W S

மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்

இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

உதவிக்கு யாரும் வராததால் விரக்தி..உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்

நாக்பூரில் உதவி கேட்டு யாரும் வராத விரக்தியில் இறந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலத்தின் மேல் தேங்கிய மழைநீர் விபத்து ஏற்படும் அபாயம் | KallaKuruchi news | Kumudam News

பாலத்தின் மேல் தேங்கிய மழைநீர் விபத்து ஏற்படும் அபாயம் | KallaKuruchi news | Kumudam News

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அழைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு | A major accident was averted as the fire department quickly responded to the fire

திடீரென தீப்பற்றி எரிந்த வெண்டிலேட்டர் Hospital சேதம் | Kumudam News

திடீரென தீப்பற்றி எரிந்த வெண்டிலேட்டர் Hospital சேதம் | Kumudam News

Overtake செய்த இளைஞர் திக் திக் காட்சிகள் | Kumudam News

Overtake செய்த இளைஞர் திக் திக் காட்சிகள் | Kumudam News

மினிமம் பேலன்ஸே 50 ஆயிரமா? ஷாக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்

ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்து | FireCrackers | Accident | Kumudam News

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்து | FireCrackers | Accident | Kumudam News

ஆம்னி பேருந்து மீது வேன் மோதி விபத்து | Chengalpattu | Accident | Traffic Police | KumudamNews

ஆம்னி பேருந்து மீது வேன் மோதி விபத்து | Chengalpattu | Accident | Traffic Police | KumudamNews

திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றக் காவலில் தந்தை மற்றும் மகன்!

திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.