"ரூ.250 கோடி தூக்கி போட்டு.." - குறி வச்சு இரையை அடிக்கும் நிர்வாகிகள்
மக்களுக்காக தனது ரூ.250 கோடி பணத்தை தூக்கி எறிந்துவிட்டு முதல் மாநில மாநாட்டை விஜய் நடத்துகிறார் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக தனது ரூ.250 கோடி பணத்தை தூக்கி எறிந்துவிட்டு முதல் மாநில மாநாட்டை விஜய் நடத்துகிறார் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஜய் ரசிகனாக மற்றும் தொண்டனாக மாநாட்டில் பங்கேற்க வந்தது குறித்து இளைஞர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீதான மீதான நம்பிக்கை போய்விட்டது என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
விஜய் மாமாவை பார்க்க வந்திருக்கி்றேன் என்று தவெக மாநாட்டை ஒட்டி, மாநாட்டு திடலுக்கு வந்துள்ள குட்டி ரசிகர்கள் தெரிவித்தனர்.
தவெகவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் இணைந்தனர்.
மாநாடு நடைபெறும் திடலில், காவல் துறையின் கட்டுப்பாட்டால் 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.
எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு
எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் வந்த அரசு பேருந்தில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எரிந்தது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.