K U M U D A M   N E W S
Advertisement

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தீவிரவாதிகள் குறித்த தகவலுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. 3 மணிநேரம் தாமதமானதால் உயிர் பிழைத்த தமிழர்கள்

மூன்று மணி நேரம் முன்னதாக சென்றிருந்தால் தாங்களும் பலியாகியிருப்போம் என காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணியை காப்பாற்றிய உள்ளூர் வாசி

சுற்றுலாப் பயணியை காப்பாற்றிய உள்ளூர் வாசி

தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடப்படும் – மத்திய அரசு அதிரடி

பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கணவருக்கு பிரியாவிடை மனதை உலுக்கிய காட்சி #JammuAndKashmir #jammukashmirterrorattack #indianarmy

கணவருக்கு பிரியாவிடை மனதை உலுக்கிய காட்சி #JammuAndKashmir #jammukashmirterrorattack #indianarmy

அதிரடி காட்டிய மத்திய அரசு.. அட்டாரி வாகா எல்லை மூடல்

அதிரடி காட்டிய மத்திய அரசு.. அட்டாரி வாகா எல்லை மூடல்

கூடுதல் கண்காணிப்பு:“காஷ்மீர் மக்களை நினைத்தால்...”– நடிகை ஆண்ட்ரியா வேதனை

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து என் மனம் உடைந்து போனது

போலீசாரின் அந்த செயலால் பெண் எடுத்த விபரீத முடிவு

ஆவடியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்து கொண்டதால் நேர்ந்த விபரீதம்

J&K பயங்கரவாத தாக்குதல்.. பின்னணியில் இருக்கும் பிரிவினைவாதிகள்!

J&K பயங்கரவாத தாக்குதல்.. பின்னணியில் இருக்கும் பிரிவினைவாதிகள்!

“மதத்தின் பெயரால் கொலை செய்வது...” பஹல்காம் தாக்குதல் குறித்து முகமது சிராஜ் போட்ட பதிவு

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.