கொல்லப்பட்ட TOP 5 பயங்கரவாதிகள்! காலியான லஷ்கர் இ தொய்பாவின் தளபதி!மசூத் அசார் மைத்துனர்களும் பலியா?
கொல்லப்பட்ட TOP 5 பயங்கரவாதிகள்! காலியான லஷ்கர் இ தொய்பாவின் தளபதி!மசூத் அசார் மைத்துனர்களும் பலியா?
கொல்லப்பட்ட TOP 5 பயங்கரவாதிகள்! காலியான லஷ்கர் இ தொய்பாவின் தளபதி!மசூத் அசார் மைத்துனர்களும் பலியா?
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு போலீசார், பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
பல்லாவரம் சம்பவ வழக்கில் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Pallavaram Incident | Chennai
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கொழுந்துவிட்டு எரிந்த தீ.. நெய்வேலி என்.எல்.சி.யில் பரபரப்பு | Neyveli NLC | Kumudam News
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.
பட்டாசு வெடிக்க தடை.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு | Mumbai ban bursting Crackers
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Pakistan Attacks India Again: உடன்பாட்டை மீறி மீண்டும் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் | Kumudam News
Pakistan Attacks India Again: பாகிஸ்தான், ராணுவம் இடையே முரண்பாடா..? | Kumudam News