K U M U D A M   N E W S

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Actress Trisha House | நடிகை திரிஷா வீட்டிற்குவெ*டிகு*ண்டு மிரட்டல் | Kumudam News

Actress Trisha House | நடிகை திரிஷா வீட்டிற்குவெ*டிகு*ண்டு மிரட்டல் | Kumudam News

நடிகை திரிஷா வீட்டிற்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | Trisha | Actress | Bomb threat | KumudamNews

நடிகை திரிஷா வீட்டிற்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | Trisha | Actress | Bomb threat | KumudamNews

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.. 9 பேர் படுகாயம் | Tenkasi | TNPolice |KumudamNews

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.. 9 பேர் படுகாயம் | Tenkasi | TNPolice |KumudamNews

சாய் தன்ஷிகாவுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய நடிகர் விஷால் | Actor Vishal | Sai Dhanshika | Kumudam News

சாய் தன்ஷிகாவுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய நடிகர் விஷால் | Actor Vishal | Sai Dhanshika | Kumudam News

இனிமே சாம்ஸ் இல்ல, ஒரிஜினலாவேஜாவா சுந்தரேசன் தான்.. | Chaams | Java Sunderesan | Kumudam News

இனிமே சாம்ஸ் இல்ல, ஒரிஜினலாவேஜாவா சுந்தரேசன் தான்.. | Chaams | Java Sunderesan | Kumudam News

'கலக்குங்க சார் கலங்குங்க..' நடிகர் சாம்ஸ் தன் பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என மாற்றினார்!

நடிகர் சாம்ஸ் தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றியுள்ளார்.

எரிபொருள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து | Fire Accident | Kumudam News

எரிபொருள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து | Fire Accident | Kumudam News

கடைகள் மீது மோதிய கார் - பரபரப்பு சிசிடிவி காட்சி! | Accident | Kumudam News

கடைகள் மீது மோதிய கார் - பரபரப்பு சிசிடிவி காட்சி! | Accident | Kumudam News

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.