K U M U D A M   N E W S

student

"ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக கட்டண உயர்வு! ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி"

கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடும் பேருந்தில் பரபரப்பு... மாணவியை தாக்கிய திருநங்கை! | Bus fight | TRANSGENDER | KUMUDAM NEWS

ஓடும் பேருந்தில் பரபரப்பு... மாணவியை தாக்கிய திருநங்கை! | Bus fight | TRANSGENDER | KUMUDAM NEWS

ஓடும் பேருந்தில் பரபரப்பு... மாணவியை தாக்கிய திருநங்கை! | Bus fight | TRANSGENDER | KUMUDAM NEWS

ஓடும் பேருந்தில் பரபரப்பு... மாணவியை தாக்கிய திருநங்கை! | Bus fight | TRANSGENDER | KUMUDAM NEWS

ஆர்ப்பாட்டத்திற்கு NO..! ஈரோட்டில் திமுகவினர் கைது செய்யப்பட்ட பரபரப்பு | DMK Protest | Arrest

ஆர்ப்பாட்டத்திற்கு NO..! ஈரோட்டில் திமுகவினர் கைது செய்யப்பட்ட பரபரப்பு | DMK Protest | Arrest

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் ஐ.டி. கார்டில் சாதி விவரமா?”... தமிழக அரசுக்கு திமுக எதிர்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதியுடன் ஐடி கார்டு? செங்கோட்டையன் பேச்சு சர்ச்சை !

அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் சேர்க்கை...! மாணவர்களுக்கு குட் நியூஸ்! | College Admission | Govt College | Kumudam News

கூடுதல் சேர்க்கை...! மாணவர்களுக்கு குட் நியூஸ்! | College Admission | Govt College | Kumudam News

பள்ளி சீருடைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு?

காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.

லக்னோ தீ விபத்து: நாட்டையே உலுக்கிய சோகம் | #lucknowfire #lucknow #fireaccident #studentdeath

லக்னோ தீ விபத்து: நாட்டையே உலுக்கிய சோகம் | #lucknowfire #lucknow #fireaccident #studentdeath