K U M U D A M   N E W S
Advertisement

safety

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்.. 520 போலீசார் குவிப்பு | Vinayagar Chaturthi | TNPolice

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்.. 520 போலீசார் குவிப்பு | Vinayagar Chaturthi | TNPolice

பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை நிறைவு | Speed Test | Poonamallee Metro | Kumudam News

பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை நிறைவு | Speed Test | Poonamallee Metro | Kumudam News

தாய் கண் முன்னே மகன் மீது கொ*லைவெ*றித் தாக்குதல்.. பரபரப்பான வீடியோ காட்சிகள்.. | ViralVideo | Karur

தாய் கண் முன்னே மகன் மீது கொ*லைவெ*றித் தாக்குதல்.. பரபரப்பான வீடியோ காட்சிகள்.. | ViralVideo | Karur

'செக்குல ஆட்டுன சுத்தமான எண்ணெய்’ என கலப்படம்- திமுக பேரூராட்சி தலைவியின் கணவர் ஆலைக்கு சீல்

தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெய் எனக் கூறி பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews

இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews

4 வருடத்தில் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு போய்விட்டார்- முதல்வர் மீது எல்.முருகன் குற்றச்சாட்டு

"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

காவல் உதவி செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்: தமிழக காவல்துறை தகவல்!

தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.