K U M U D A M   N E W S

SC

3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் ஓபன் தொடர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு கருப்புக் கொடி கட்டி போராட்டம் | Kumudam News

தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு கருப்புக் கொடி கட்டி போராட்டம் | Kumudam News

குட்டியாகும் குபேரா? திரையரங்க உரிமையாளர்கள் குடைச்சல்? கொதிப்பில் தனுஷ்..? | Kumudam News

குட்டியாகும் குபேரா? திரையரங்க உரிமையாளர்கள் குடைச்சல்? கொதிப்பில் தனுஷ்..? | Kumudam News

மனித உடலுக்குள் ரோபோக்கள்! இனி இதான் வைத்தியம் பார்க்குமா? மருத்துவத்துறையில் புரட்சி.. | Nano Robo

மனித உடலுக்குள் ரோபோக்கள்! இனி இதான் வைத்தியம் பார்க்குமா? மருத்துவத்துறையில் புரட்சி.. | Nano Robo

கண்ணசைவில் பொருட்களை நகர்த்தலாமா? Telekinesis எனும் வித்தை.. உண்மையா? அறிவியல் சொல்வது என்ன?

கண்ணசைவில் பொருட்களை நகர்த்தலாமா? Telekinesis எனும் வித்தை.. உண்மையா? அறிவியல் சொல்வது என்ன?

"என்னமா இப்படி பண்றீங்களேமா..?" - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்ராசிட்டி | Chennai News

"என்னமா இப்படி பண்றீங்களேமா..?" - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்ராசிட்டி | Chennai News

அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவுநீர்.. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு | Madurai

அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவுநீர்.. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு | Madurai

T20 கிரிக்கெட்.. கோலியை பின்னுக்குத்தள்ளி பொல்லார்ட் புதிய சாதனை

அனைத்து வகையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதியதொரு சாதனையினை படைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், அதுவும் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: 24 மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவு!

ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுத்தொடர்பான முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.