நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
கறம்பக்குடியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 47 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தப்பியோடிய கொள்ளையன் ராஜசேகருக்கு இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கறம்பக்குடி கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்திருந்த நிலையில், கேரளா மாநிலம் ஜூபிலி பகுதியில் நகைக்கடை உரிமையாளரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாமியார், மருகளை கட்டிப்போட்டு 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்கும் சிசிடிவி வெளியீடு.
கேரளா திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் மூலம் கொள்ளையர்கள் தப்பியோட்டம். போலீசார் பிடிக்க முற்பட்டபோது தாக்கியதால் ஒரு கொள்ளையன் என்கவுன்ட்டர், மற்றொருவருக்கு காலில் காயம், 5 பேர் கைது
Gold Jewelry Theft in Thiruvallur : முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 100 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
Rapido Driver Robbery Case : ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.