அதி கனமழை பெய்ததற்கு காரணம் என்ன?.. வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்
அதி கனமழை பெய்ததற்கு காரணம் என்ன?.. வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்
அதி கனமழை பெய்ததற்கு காரணம் என்ன?.. வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்
வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூவம் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு.. தரைப்பாலம் மூழ்கியது | Chennai | Rainfall
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்.. மக்கள் சாலை மறியல் | Chennai | Rainfall | TNGovt | DMK
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஆழியார் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு | Kovai | Aliyar Dam | Kumudam News
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Goods Train | Accident | Kumudam News
கனமழை - கடைகளுக்குள் புகுந்த தண்ணீர் | Heavyrain | Kumudam News
சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.