K U M U D A M   N E W S
Advertisement

rain

Break இல்லாமல் அடித்த கனமழை - மிதக்கும் ராமநாதபுரம் | Ramanathapuram

பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

ஃபெங்கல் புயல் - எங்கு ஆபத்து அதிகம்..? - என்ன நடக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30க்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு

வெளுத்து வாங்கும் கனமழை..நாகையில் தத்தளிக்கும் மக்கள்

நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

கரையில் ஒதுங்கிய கடல் ஆராய்ச்சி சேமிப்பு மிதவை

அதிக காற்று காரணமாக மிதவை கூண்டு கரை ஒதுங்கியதாக தகவல்

பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம்

புதுச்சேரி-சென்னை இடையே கரையை கடக்கிறது புயல்?

வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்

விடாத மழை.. சம்பா பயிர்கள் அழுகும் சோகம்

வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

1700 ஏக்கர்.. கதறும் விவசாயிகள் .. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

கொக்கலாடி பகுதியில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை

விவசாயிகளை கலங்க வைத்த கனமழை.. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்